மகளிரைத் தகமைப்படுத்தும் பகுதி உங்களை வரவேற்கிறது.
May 13, 2009
தமிழ் நாட்டில் அமைக்கப்பட்ட அகதி முகாம்களில் நலிவடைந்த பிரிவினர்களாக பெண்களே காணப்படுகின்றார்கள். சொந்த நாட்டில் வாழ முடியாமல் புலம் பெயர்ந்த இந்த மக்கள் இங்கு வாழும் காலங்களில் இங்கு கிடைக்கும் வளங்களை பயன்படுத்தி ஈழ ஏதிலியர் மறு வாழ்வு கழகத்தின் துணையோடு தகைமையை அடைந்து நாட்டை கட்டியெழுப்ப கூடியவர்களாக நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்பதை மனதில் கொண்டு எங்கள் பணி தொடர்கின்றது.

Advertisement
No comments yet