Skip to content

ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழக கணனி பகுதி சேவை

May 13, 2009

அகதி முகாம் மாணவர்களிடையே கணனி அறிவை மேம்படுத்துவதற்கு எமது ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் நிறுவனர் சா.செ. சந்திரகாசன் அவர்களால் தீர்மானிக்கப்பட்டு சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட சின்னப்பள்ளிகுப்பம் முகாமில் அதிநவீன கணனி பொருட்களுடன் கணனி வகுப்பு இனிதே நடத்தப்பட்டது.

இந்தக் கணனி  வகுப்பில் முகாமில் உள்ள முப்பத்தி இரண்டு மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

P1010241

 

 

 

 

 

இந்த கணணி வகுப்பினை கணணி பகுதியை சேர்ந்த திரு.தாஸ் மற்றும் திரு.மதன் அவர்கள் பயிற்றுனர்களாக செயல்பட்டார்கள்.

P1010240

 

 

 

 

 

 

Advertisement
No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.