ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழக கணனி பகுதி சேவை
May 13, 2009
அகதி முகாம் மாணவர்களிடையே கணனி அறிவை மேம்படுத்துவதற்கு எமது ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் நிறுவனர் சா.செ. சந்திரகாசன் அவர்களால் தீர்மானிக்கப்பட்டு சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட சின்னப்பள்ளிகுப்பம் முகாமில் அதிநவீன கணனி பொருட்களுடன் கணனி வகுப்பு இனிதே நடத்தப்பட்டது.
இந்தக் கணனி வகுப்பில் முகாமில் உள்ள முப்பத்தி இரண்டு மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கணணி வகுப்பினை கணணி பகுதியை சேர்ந்த திரு.தாஸ் மற்றும் திரு.மதன் அவர்கள் பயிற்றுனர்களாக செயல்பட்டார்கள்.

Advertisement
No comments yet